அரசாணை (நிலை) எண்.189நாள்: 25.10.2019. அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மானாவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ 75,000/- வழங்கும் திட்டம். - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 9, 2021

அரசாணை (நிலை) எண்.189நாள்: 25.10.2019. அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மானாவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ 75,000/- வழங்கும் திட்டம்.


பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மானாவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ 75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020-ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பாரிப்பு வழங்குதல் -ஆணை 

அரசாணை (நிலை) எண்.189
நாள்: 25.10.2019.

No comments:

Post a Comment